Saturday, December 18, 2010

கவிதை

மார்கழி 
உலகை வெள்ளைத் திரை மறைக்க - நின்றோம் 
நானும் குளிரும் ஒன்றாய் !

இசை 
ஓயாமல் உழைக்கும் இதயத்தின் ஊஞ்சல் 
அது செவியின் பிறவிப் பயன் !

No comments:

Post a Comment